10/25/2009

அண்டை வீட்டார்

குர்ஆன் ஹதீஸ் பயிற்சி

அன்பான சகோதரர்களே
இது போன்ற கட்டுரைகள் இனையத்தில் வாசிக்க
அதை க்ளிக் செய்தால் போதும்
அது பெரிதாக உங்கள் கணினியில் படிக்க வசதியாக இருக்கும்.
இல்லை என்றால் நீங்கள் அதை உங்கள் கணினியில்
சேமித்து வைத்தும் படிக்கலாம்.


10/19/2009

பிலால் (ரலி)

இஸ்லாமிய வரலாறுகள் படித்த நம்மிடம்
எங்கே இஸ்லாத்திற்காக தியாகம் செய்த
ஒரு ஸஹாபியின் பெயர் சொல்லு என்றால்
நமது வாயில் முதன் முதலாக வரும் பெயர்
பிலால் (ரலி) தான். இஸ்லாத்திற்காக
முதன் முதலாக பாங்கு சொன்னவர் பிலால்(ரலி)
இவரது பெயரை நாம் எப்போது நினைவில் வைத்திருப்போம்.
அந்த பிலால் (ரலி) பெயரில் நம்மிடமும் ஒரு பிலால் இருக்கிறார்.

ஒரு முறை நம்முடன் தேனீர் அருந்தும்போது...

இறைவனின் அத்தாட்சிகள்

எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து
நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்.
அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும்,
அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள்-
இது மகத்தான வெற்றியாகும். அல் குர் ஆன் 4-13.

10/17/2009

இறைவேதம் ஓதும் போது

ஒரு பர்ளான தொழுகைக்கு பின்
பள்ளியில் அமர்ந்து இறைவேதத்தை
சங்கையாக கற்கும் சகோதரர்கள்

உங்கள் சிந்தனைக்கு!

இன்று நமது சமுதாயம்
அல்லாஹ் மட்டும் வணங்காமல்
தனக்கு ஒரு கஷ்டங்கள் வந்தால்
தனக்கு ஒரு நோய் வந்தால்
உடனே நேர்ச்சைகள் பலவாறு செய்து
பல ஊர்களுக்கு பிரயாணம் செய்து
பல தர்ஹாக்களிள் வேண்டுவதை பார்க்கிறோம்.
இது போல கஷ்டங்கள்
வந்தால் நாம் பொறுமையைத்தான் கடை பிடிக்க வேண்டும்
என நமக்கு நமது இஸ்லாம் போதிக்கிறது.

(இறை நம்பிக்கையாளர்களே!)
உங்களை ஓரளவு பயத்தாலும் பசியாலும், பொருட்கள்,
உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பாலும்
நிச்சயமாக சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு
( நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக. (அல் குர் ஆன் 2;155)

ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை,
துக்கம், அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை,
அவை அனைத்தையும் கொண்டு அவரது பிழைகளை அல்லாஹ்
அழிக்காமல் விடுவதில்லை.
அறிவிப்பாளர் ; அபூஹுரைரா (ரலி)
நூல் புகாரி

10/16/2009

16.10.2009 வெள்ளிக்கிழமை

16.10.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ உரை




இன்றைய குத்பாவை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி உரையாற்றினார்கள்.
இன்றைய சொற்பொழிவில் மரணத்தைப்பற்றி பேசினார்.
உலகில் நாம் செய்யும் அமல்களினால்
நமது கப்ரின் வாழ்வு, அதேபோல
நமது ரூஹ் வாங்கும்போது
நல்லடியார்களின் நிலை, கெட்டவர்களின் நிலைப்பற்றியும்
மலக்குமார்கள் உரையாடுவதையும் எடுத்துக்காட்டினார்.
இன்று வழக்கம்போல பள்ளி நிரம்பியது.

10/11/2009

வாழ்க வளமுடன்!

' நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்..'







மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
இரு உலகிலும் வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறோம்.

10/08/2009

பெருநாள் தொழுகை உரை

நோன்பு பெரு நாள் தொழுகை
அன்று நமது இமாம் ஆற்றிய உரையில் இருந்து
ஒரு சில துளிகள் உங்களுக்காக...

10/07/2009

நிக்காஹ் என்னும் வாழ்க்கை ஒப்பந்தம்

சமீபத்தில் நமது பள்ளியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியை நமது சகோதரர்களுக்கு இனையம் வழியே பார்ப்பதற்காக தருகிறோம்.



மணமக்கள் பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்!
பிரார்த்தனை செய்வோம்!

இரவுத் தொழுகை

ரமலானின் ஒரு இரவுத் தொழுகை
அதில் இருந்து சில காட்சிகள்

10/06/2009

வெள்ளிக்கிழமை குத்பா உரை

வெள்ளிக்கிழமை குத்பா உரை இனி தொடர்ந்து குத்பா உரை வீடியோவில் பார்க்க விருப்பமா? விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.



பாவமன்னிப்பு என்ற தலைப்பில்
ஆற்றிய உரையில் இருந்து ஒரு சில துளிகள்..

10/01/2009

வாழ்த்துகிறோம்




மணமக்கள் இரு உலகிலும்
நற்பாக்கியங்கள் பெற வாழ்த்துகிறோம்!
பிரார்த்தனை செய்கிறோம்!




வளைகுடா வாசகர்களுக்கு...

ரமலான் மாதத்தின் பல்வேறு புகைப்படங்கள்

வளைகுடாவில் இருந்து வருகை தரும் உறுப்பினர்களுக்கு
நமது வலைத்தளத்தின் வாசகர்களுக்கு...

சில புகைப்படங்கள் பித்ரா வேலைகள்









நமது வலைத்தளத்தின் வாசகர்களுக்கு...





ரமலான் மாதத்தின் பல்வேறு புகைப்படங்கள்

வளைகுடாவில் இருந்து வருகை தரும் உறுப்பினர்களுக்கு
நமது வலைத்தளத்தின் வாசகர்களுக்கு...

இதில் பள்ளியில் அமர்ந்து உரையாடியது
சிலர் பள்ளியில் துயில் கொண்டது
இன்னும் சில புகைப்படங்கள் பித்ரா வேலைகள்





தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...