3/16/2018

தொழுகை நேரங்கள்


தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு பின் தேனீர் வழங்கப்படுகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!

FRIDAY KUTHBA


வெள்ளிக்கிழமை இன்றைய ஜும் ஆ உரையை நமது பள்ளியின் இமாம் மெளலவி நியாஸ் பிர்தெளஸி அவர்கள் நிகழ்த்தினார்கள். தலைப்பாக மன்னிப்பு ஓர் இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் நல்ல ஒரு தலைப்பாக அமைந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!

3/15/2018

அன்னை சுமையா மதரஸா


அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்களுக்கு வசதியாக தீனியாத் பாடங்கள் நடத்தப்படுகிறது. காயல்பட்டிணம் அன்னை ஆய்ஷா சித்தீகா கல்லூரியின் பாடத்திட்டத்தின் படியும் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மதரஸா நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லா-H. இந்த முதல் கல்வி பருவத்தில் சுமார் நூறு பேர் நம்மிடம் படித்து வருகின்றனர். இன்னும் இந்த மதரஸா சிறப்பாக நடைபெற பிரார்த்தனை செய்யவும்.

3/05/2018


அஸ்ஸலாமு அலைக்கும் நலம் நலமறிய மீன்டும் இங்கே சந்திப்பதில் மிக்க சந்தோசம். அல்லாHவின் கிருபையால் நமது இறைப்பணிகள் கல்வி பணிகள் எல்லாம் இனிதே நடைபெறுகிறது. இனி வாரந்தோறும் தகவல்கள் பார்க்கலாம்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...