இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ பயான்
சகோ. உமர் பிர்தெளசி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இன்றைய உரையில் மறுமை சிந்தனை கொடுத்து,
பின்னர் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
நல்ல ஒரு சொற்பொழிவாக அமைந்தது.
நாம் இதுவரை கேட்டிராத நல்ல நபிமொழிகள் இன்று செவியேற்க முடிந்தது.
நாம் கேட்டதை நமது வாழ்வில் நடைமுறை படுத்த
இன்னும் இது போன்ற மார்க்க கல்வியை கற்று மேம்பட
எல்லாம் வல்ல இறைவன் ரஹ்மத் செய்வானாக! ஆமின்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக