இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ பயான்
சகோ. உமர் பிர்தெளசி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இன்றைய உரையில் மறுமை சிந்தனை கொடுத்து,
பின்னர் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
நல்ல ஒரு சொற்பொழிவாக அமைந்தது.
நாம் இதுவரை கேட்டிராத நல்ல நபிமொழிகள் இன்று செவியேற்க முடிந்தது.
நாம் கேட்டதை நமது வாழ்வில் நடைமுறை படுத்த
இன்னும் இது போன்ற மார்க்க கல்வியை கற்று மேம்பட
எல்லாம் வல்ல இறைவன் ரஹ்மத் செய்வானாக! ஆமின்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக