அன்பான அனைவருக்கும் அழகிய முகமன் கூறுவதோடு
ஊரில் இனிதே நமது இறைப்பணிகள் நடந்து வருகிறது.
இன்னும் நமது பள்ளிக்கு இமாம் வரவில்லை.
இன்ஷால்லாஹ் விரைவில் நல்ல இமாம் வந்துவிடுவார்.
கடந்த முஹர்ரம் பிறை ஒன்பது, மற்றும் பத்தாம் நாட்களில்
சிறப்பான இந்த நோன்பை நோற்கும் நோன்பாளிகளுக்காக
நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அது போல ரமலான் மாதத்தை நினைவுபடுத்தும் விதத்தில்
நோன்பு கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
12/23/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக