இந்த வார ஜும் ஆ குத்பா உரையை
நமது பள்ளியின் புதிய இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெற்றோர்களை பேனுதல் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்
நல்ல ஒரு சொற்பொழிவாக இருந்தது..
பள்ளியில் வழக்கம்போல கூட்டம் நிரம்பியது.
ஏராளனமான பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
இப்போது பள்ளியில் தொழுகை நேரம்
மதியம் 12.30 பாங்கு
தொழுகை சரியாக 1.15
1/17/2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக