இந்த வார ஜும் ஆ குத்பா உரையை
நமது பள்ளியின் புதிய இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெற்றோர்களை பேனுதல் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்
நல்ல ஒரு சொற்பொழிவாக இருந்தது..
பள்ளியில் வழக்கம்போல கூட்டம் நிரம்பியது.
ஏராளனமான பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
இப்போது பள்ளியில் தொழுகை நேரம்
மதியம் 12.30 பாங்கு
தொழுகை சரியாக 1.15
1/17/2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக