இந்த வார ஜும் ஆ குத்பா உரையை
நமது பள்ளியின் புதிய இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
பெற்றோர்களை பேனுதல் என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்
நல்ல ஒரு சொற்பொழிவாக இருந்தது..
பள்ளியில் வழக்கம்போல கூட்டம் நிரம்பியது.
ஏராளனமான பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
இப்போது பள்ளியில் தொழுகை நேரம்
மதியம் 12.30 பாங்கு
தொழுகை சரியாக 1.15
1/17/2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக