
எல்லா புகழும் இறைவனுக்கே!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
சனிக்கிழமை மாலை இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு
நிகழ்ச்சி மிகச்சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.
நிகழ்ச்சி சரியாக மாலை 7.00 மணிக்கு மேல் துவங்கியது.
சகோ. நிஜாமுதீன் அவர்கள் கிராஅத் ஓத,
முதலில் சிறிது நேரம் நமது பள்ளி இமாம் அவர்களின்
சொற்பொழிவும் அதன் பின் சகோ கோவை அய்யூப் அவர்களின்
சொற்பொழிவும் நடந்தது. ஏராளனமான ஆண்களும் அதே போல தாய்மார்களும்
கலந்துக்கொண்டு மார்க்க சொற்பொழிவை கேட்டனர்.
நிகழ்ச்சி இனிதே இரவு பத்து மணிக்கு முன் முடிந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக