ரமலானை முன்னிட்டு நடத்திய
மார்க்க சொற்பொழிவு
மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
மஹ்ரிப் தொழுகைக்குப்பின் தொடங்கிய நிகழ்ச்சியில்
முதலாக சகோ முஸ்தபா அவர்கள் குர் ஆன் ஓதி 91வது அத்தியாயம்
அதன் தர்ஜுமாவையும்
மேடையில் வாசித்தார்.
அதற்கு அடுத்த தாக நமது பள்ளி இமாம் ஆஷிக் பிர்தெளசி அவர்கள்
சுமார் இருபது நிமிடங்கள் சத்திய இஸ்லாத்தை
அதன் தூய வடிவில் எளிமையாக எடுத்துச்சொல்லி
சிறப்புரையாற்றினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக