அல்லாஹ்வின் நல்லடியார்களே
நமது பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை
வழக்கமாக 12.30க்கு பாங்கு சொல்லப்பட்டு 1.15க்கு தொழுகை நடந்து வந்தது.
ஆனால் கடந்த சில வாரங்களாக 12.30க்கு பாங்கு சொல்லப்பட்டு
தொழுகை குத்பா சொற்பொழிவு முடிந்ததும் நடைபெறும்.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஜும்மா நேரம் வந்து விட்டால்
விரைந்து பள்ளிக்கு வந்து இரு உலக நண்மைகளை பெற்றுக்கொள்ளவும்.
3/28/2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக