நமது அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் இயக்குனரும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவருமான முகைதீன் மரைக்காயர் அவர்கள் பங்கு பெற்று தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்கள். பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
8/18/2012
அர் ரஹ்மான்
நமது அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் இயக்குனரும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவருமான முகைதீன் மரைக்காயர் அவர்கள் பங்கு பெற்று தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்கள். பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக