11/28/2009

சிறப்பு புகைப்படங்கள்









பெருநாள் தொழுகை



நபிவழியில் நம் தொழுகை
சரியாக காலை 7.15மணிக்கு
களப்பணிகளில் சகோதரர்கள்
பெரு நாளை கொண்டாட தயாரான மக்கள்








பெருநாள் தொழுகை



இறையின் கிருபையால் நமது பள்ளி வளாகத்தில் இனிதே பெரு நாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..அல்ஹம்துலில்லாஹ்.. காலை சரியாக 7.15 மணிக்கு தொழுகை என அறிவித்து இருந்தோம். 6.45முதலே பெண்கள் வரத்துவங்கி விட்டனர்.. அதிலிருந்து பெண்களும் ஆண்களும் கொஞ்சம் கொஞ்சமாக வர..



சரியாக 7.18முதல் பெரு நாள் தொழுகை எப்படி தொழவேண்டும் என விளக்கி விட்டு பெரு நாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையின் போது நமது மைதானம் நிரம்பியது. காலையில் இருந்த பனிப்பொழிவையும் பாராமல் மக்கள் குளித்து, புத்தாடை அணிந்து, நறுமணத்துடன் அல்லாஹ்வை அதிகம் புகழ்ந்தவர்களாக வந்தனர்.

11/27/2009

இஷா தொழுகைக்குப்பின்
சகோதரர்கள் ஆலோசனையில்..

செய்திகள்

இன்ஷால்லாஹ் நாளை காலை
தொழுகைக்கு உள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இன்று மாலை ஆட்டோ விளம்பரமும் செய்யப்பட்டது.
அதனுடன் பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.




இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின்
நமது வளாகத்தில் மழையால் ஒரு சில பகுதிகள் பாதிக்கப்பட்டு இருந்தது.
அது நமது சகோதரர்களால் செப்பனிப்பட்டது.
இடையில் சகோதரர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது.
அனைவருக்கும்
எமது இனிய
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...