வெள்ளிக்கிழமை குத்பா உரை
குத்பா உரையை நமது இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நேற்றையை உரையில் ஹராம் ,ஹலால் என தொடங்கி
உலகில் வாழும் நாம் உலக ஆசையில் மூழ்கி,
உலக செழிப்பில் மயங்கி
செல்வத்தை தேடி அதிலேயே மூழ்க வேண்டாம்.
நமக்கு நாளை ஒரு உலகம் இருக்கு
அதுதான் நமக்கு நிரந்தரம்
அதற்கா நல் அமல்கள் செய்யவேண்டும்.
அதான் மறுமை வாழ்க்கை.
நமது உம்மத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பது
செல்வம் தான் என நேற்றைய உரையை தொகுத்து உரையாற்றினார்.
பள்ளி வழக்கம்போல நிரம்பியது.
பல பெரியவர்களும் இப்போது நமது பள்ளிக்கு
குத்பா உரை மற்றும் ஜும்மா தொழுகைக்காக வருகின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக