இன்றைய குத்பா நல்ல ஒரு பாடமாக
அனைவருக்கும் அமைந்தது என்றால் மிகையல்ல.
இன்றைய உரை மனத்தூய்மை பற்றிய பாடம்.
மனிதனின் மனம் எப்படி பட்டது?
அது எத்தனை வகைப்படும்?
இறையச்சம் உள்ள இதயங்கள்?
பாவத்தில் ஊறிய இதயங்கள்?
இரண்டையும் கலந்த இதயங்கள்?
என அழகாக உரையாற்றினார்.
இதயத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இறைவனை அதிகமதிமாக தியானிக்க வேண்டும்
இறைவனை நினைக்க வேண்டும்.
எனவும் வலியுறுத்தினார்.
யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும்
இதயத்தை தூயமை படுத்திக் கொடுத்து
நீண்ட ஆயுளையும்
ஆரோக்யமான உடல் நலத்தையும் கொடுப்பாயாக! ஆமின்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக