நமது இனையம் துவங்கி சில மாதங்களில்
அல்லாஹ்வின் பேரருளால்
அவனது மார்க்கத்தையும்,
நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம்(ஸல்)
அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும்
இதில் எழுதி வருகிறோம்.
நமது ஊர் மக்கள் அல்லாது, பிற மக்களும் இதை நேரம் கிடைக்கும்போது
வந்து படித்து செல்கிறார்கள்.
பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.
நமது அண்டை வீடான சிலோனில் இருந்தும்
சகோதரர்கள் எடுத்து படித்து வருகிறார்கள்.
இன்னும் இறைவனின் தூதுச் செய்தியை
நம்மால் முடிந்த அளவு மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நீங்களும் இனையம் சிறப்பாக நடைபெற
எல்லாம் வல்ல இறைவனிடம் தூவ செய்யவும்.
இனையத்தில் வருகை பதிவு 2500 ஐ தொட இருக்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக