இந்த வாரம் வெள்ளிக்கிழமை குத்பா பேரூரையை
நமது பள்ளி இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இதில் கந்தூரி விழாக்கள் நடைபெறுவது
அது போன்ற விழாக்களில் கலந்துக்கொள்வது
என அதைப்பற்றி விரிவாக பேசினார்.
நாம் பலமுறை கேட்ட சொற்பொழிவு தான் என்றாலும்,
இன்றைய காலகட்டத்தில் இது அவசியமாக இருக்கிறது என்பதால்
இந்த வார சொற்பொழிவில் இதை எடுத்துச் சொன்னார்.
6/19/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நண்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் நல்ல ஒரு அழகான தலைப்பை எடுத்து நமது இமாம் அவர்கள் இதை நிகழ்த்தினார்கள். அதாவது அவர் சொற்பொழிவில் சொன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக