இந்த வாரம் வெள்ளிக்கிழமை குத்பா பேரூரையை
நமது பள்ளி இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இதில் கந்தூரி விழாக்கள் நடைபெறுவது
அது போன்ற விழாக்களில் கலந்துக்கொள்வது
என அதைப்பற்றி விரிவாக பேசினார்.
நாம் பலமுறை கேட்ட சொற்பொழிவு தான் என்றாலும்,
இன்றைய காலகட்டத்தில் இது அவசியமாக இருக்கிறது என்பதால்
இந்த வார சொற்பொழிவில் இதை எடுத்துச் சொன்னார்.
6/19/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக