'அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி
நி;.மத்திக்க, வதஹவ்வுலி ஆ;.பியத்திக்க,
வ ;.புஜாஅத்தி நிக்மத்திக்க வ ஜமீஇ சகத்திக்க'
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
முஸ்லிம் 5289
இறைவா! உன் அருட்கொடை என்னை விட்டு நீங்குவதில் இருந்தும்,
நீ வழங்கிய நன்மைகள் என்னை விட்டு மாறிவிடுவதில் இருந்தும்,
திடீரென உனது தண்டனை வருவதில் இருந்தும்,
உனது கோபத்திற்குரிய அனைத்தில் இருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பிரார்த்தித்து வந்தார்கள்.
10/22/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக