இந்த வாரம் ஜும்மா பயானுக்காக
சகோ. மீரான் முகைதின் ஸலாஹி அவர்கள் வந்து இருந்தார்கள்
இந்த நாவின் பேச்சு நாவடக்கம் பற்றி நல்ல உரை நிகழ்த்தினார்கள்.
நமது நாவிலிருந்து வரும் பேச்சில் தான்
நமது நடவடிக்கைகள் மரியாதை அமையும் என
நல்ல ஒரு குத்பா உரையாக இருந்தது.
சில நபிகாளரின்(ஸல்) பொன்மொழிகளையும் நினைவுகூர்ந்தார்.
எவரது கரத்தினாலும், நாவினாலும்
பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ
அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்.
பள்ளியில் வழக்கம்போல நல்ல கூட்டம் இருந்தது.
ஏராளனமான பெண்களும் வந்து இருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக