
அவர்கள் இந்தக்குர் ஆனில்
என்ன இருக்கிறது என்று
ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்களின் மீது
பூட்டுக்களா போடப்பட்டிருக்கு?


இறைவேதத்தில் இதுபோல
ஏராளனமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வேதவரிகள் உள்ளது.
எல்லாம் வல்ல இறைவனுக்கு இனைவைப்பு என்ற காரியத்தை விட்டு,
அனைவரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவோம்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக