இந்த வார குத்பா உரையை
நமது பள்ளி இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்த உரையில் நாவைப்பேணுவது,
அது போல புறம்பேசுவது, அவதூறு
ஆகியவற்றைப்பற்றி மிகவும் எச்சரித்து நல்ல ஒரு
ஜும்மா உரையை கொடுத்தார்.
குறிப்பாக இன்றைய நவீன உலகில்
நமது பெண்கள் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களினால் வீணான அவச்சொற்கள் , சந்தேகங்கள்
நமது ஊரில் மட்டுமல்லாது பரவலாக தமிழகம் முழுவதும்
நமது மக்கள் பேசுவது பார்க்கிறோம்.
இறைமறையும், நபிகளாரின் பொன்மொழிகளும்
இது போன்ற அவதூறுகளுக்கு
எவ்வளவு எச்சரித்துள்ளது என்பதை
இதுபோன்ற உரைகளில் கேட்க முடிந்தது.
சுப்ஹானல்லாஹ்.
அல்லாஹ் நம் எல்லோருடைய
நல்ல அமல்கள் அனைத்தையும் ஏற்று
இரு உலகிலும் வெற்றியை தருவானாக! ஆமின்.
4/10/2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நண்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் நல்ல ஒரு அழகான தலைப்பை எடுத்து நமது இமாம் அவர்கள் இதை நிகழ்த்தினார்கள். அதாவது அவர் சொற்பொழிவில் சொன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக