அன்பானவர்களே
நமது பள்ளியின் சார்பில்
வருடந்தோறும் கூட்டுக்குர்பானி
கொடுத்து வருவது தாங்கள் அறிந்ததே...
அதே போல் இந்த வருடமும் இன்ஷால்லாஹ்
அதற்கான முயற்சிகளில் இருக்கிறோம்.
கூட்டுக்குர்பானி கொடுக்க விரும்புபவர்கள்
நமது நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.
இதற்காக நபர் ஒன்றுக்கு irs 900.00 ஆகும்.
“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
வெள்ளிக்கிழமை இன்றைய ஜும் ஆ உரையை நமது பள்ளியின் இமாம் மெளலவி நியாஸ் பிர்தெளஸி அவர்கள் நிகழ்த்தினார்கள். தலைப்பாக மன்னிப்பு ஓர் இறைவன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக