
நமதூரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இது அன்றாடம் நமக்கு பழக்கமாகி விட்டது.
பள்ளியில் இது போல மின் தடை ஏற்படும் போது
அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டது.
அதற்காக சில தினங்கள் முன் மின் மாற்றியாக பேட்டரி வசதி பொருத்தப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ்
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் தருவானாக! ஆமின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக