ஸபர் மாதம் கேள்விகள்
பரிசுப்போட்டி எண் 6
1) ஸபர் மாதம் குறித்த நபிமொழி ஏதாவது ஒன்று?
2) குர் ஆனில் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது?
3) காற்று வீசும் போது கூற வேண்டிய துஆ?
4) சுபுஹ்வுடைய முன் சுன்னத் பற்றிய நபிமொழி என்ன சொல்கிறது?
5) லுஸாகா என்ற நகரம் எந்த நாட்டில் உள்ளது?
விடைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
25.01.2012
email - 'mkranwar@gmail.com'
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நண்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் நல்ல ஒரு அழகான தலைப்பை எடுத்து நமது இமாம் அவர்கள் இதை நிகழ்த்தினார்கள். அதாவது அவர் சொற்பொழிவில் சொன்...
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
பதிலளிநீக்கு******1
பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு.
மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?…….. ************************************************
2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1
மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********