ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.
மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.
முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.
உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?
அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.
உண்மையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில் புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி صلى الله عليه وسلم அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!
2/06/2012
1/25/2012
வாசகர்களே!
அன்பானவர்களே
சென்ற மாதம் பரிசுப்போட்டிக்கான விடைகள்
இதுவரை எழுதவில்லை.
இன்ஷால்லாஹ் விரைவில் வெளிவரும்.
அதாவது முஹர்ரம் மாதத்திற்கான விடைகள்.
ஸபர் மாதத்திற்கான விடைகள் அனுப்பும் தேதி இன்றோடு முடிவடைகிறது
என்பதையும் ஞாபக படுத்துகிறேன்.
வாசகர்களே! மாதா மாதம் தவறாமல் சில நிமிடங்கள்
பதில் அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள்.
சென்ற மாதம் பரிசுப்போட்டிக்கான விடைகள்
இதுவரை எழுதவில்லை.
இன்ஷால்லாஹ் விரைவில் வெளிவரும்.
அதாவது முஹர்ரம் மாதத்திற்கான விடைகள்.
ஸபர் மாதத்திற்கான விடைகள் அனுப்பும் தேதி இன்றோடு முடிவடைகிறது
என்பதையும் ஞாபக படுத்துகிறேன்.
வாசகர்களே! மாதா மாதம் தவறாமல் சில நிமிடங்கள்
பதில் அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள்.
புரட்சி மின்னல்கள்
ஏகத்துவ பிரச்சாரம் துவங்கிய காலத்தில்
அங்கே இங்கே என ஒரு சிலர் இருந்தார்கள்.
அதாவது நாம் சொல்வது 1990க்கும் முன்னர்,
நம்மிடம் அந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லாத காலம்,
5க்கும் 10க்கும் பலரிடம் தேவைக்கு சென்ற காலம்,
ஒட்டு மொத்த தமிழகத்திலேயே அன்று சொன்னால்,
இந்த ஏகத்துவ கொள்கையிலே 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்.
அந்த மாதிரி காலத்தில் ஏகத்துவத்தில் வளந்தவர்களை
சொல்ல வேண்டுமானால் புத்தகம் படித்து வந்தவர்கள் எனலாம்.
அதில் அன்று 1985வாக்கில் ஏகத்துவ பணிக்காக பாடுபட்ட
ஒரு சகோதரர் நமது அருகே உள்ள ஊரான திருப்பந்துருத்தியைச் சேர்ந்த
'அப்துஸ் ஸ்லாம் மஸ்தூக்கா'
அன்றைய காலத்தில் அனைவருடன் ஒன்றி பணியாற்றியவர்.
புரட்சி மின்னல் புத்தகம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.
அல்லாஹ் இரு உலகிலும் இவருக்கு நற்பாக்கியம் தர துவா செய்வோமாக!
இந்த சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.
சில மணி நேரங்கள் உரையாடினோம்.
அன்றைய அழைப்பு பணி பற்றியும் பேசினோம்.
சந்திக்க வேண்டிய மணிதர்.
பதவியோ புகழோ எதிர்பார்க்கவில்லை.
இன்று வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகிறார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை நமது இனையத்தில்
எழுத அனுமதி வழங்கினார்.
கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்
இன்ஷால்லாஹ் எழுதுவோம்.
அங்கே இங்கே என ஒரு சிலர் இருந்தார்கள்.
அதாவது நாம் சொல்வது 1990க்கும் முன்னர்,
நம்மிடம் அந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லாத காலம்,
5க்கும் 10க்கும் பலரிடம் தேவைக்கு சென்ற காலம்,
ஒட்டு மொத்த தமிழகத்திலேயே அன்று சொன்னால்,
இந்த ஏகத்துவ கொள்கையிலே 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்.
அந்த மாதிரி காலத்தில் ஏகத்துவத்தில் வளந்தவர்களை
சொல்ல வேண்டுமானால் புத்தகம் படித்து வந்தவர்கள் எனலாம்.
அதில் அன்று 1985வாக்கில் ஏகத்துவ பணிக்காக பாடுபட்ட
ஒரு சகோதரர் நமது அருகே உள்ள ஊரான திருப்பந்துருத்தியைச் சேர்ந்த
'அப்துஸ் ஸ்லாம் மஸ்தூக்கா'
அன்றைய காலத்தில் அனைவருடன் ஒன்றி பணியாற்றியவர்.
புரட்சி மின்னல் புத்தகம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.
அல்லாஹ் இரு உலகிலும் இவருக்கு நற்பாக்கியம் தர துவா செய்வோமாக!
இந்த சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.
சில மணி நேரங்கள் உரையாடினோம்.
அன்றைய அழைப்பு பணி பற்றியும் பேசினோம்.
சந்திக்க வேண்டிய மணிதர்.
பதவியோ புகழோ எதிர்பார்க்கவில்லை.
இன்று வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகிறார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை நமது இனையத்தில்
எழுத அனுமதி வழங்கினார்.
கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்
இன்ஷால்லாஹ் எழுதுவோம்.
site tips
அன்பானவர்களே
நமது வலைத்தளத்தில் வலது புறத்தில்
இஸ்லாமிய உலக செய்திகள் என்று
ஒரு இனைப்பு கொடுத்துள்ளோம்.
இதில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியாகும்
அனைத்து செய்திகளும் நீங்கள் வாசிக்கலாம்.
இதை பயன் படுத்தி அந்த நாடுகளின் செய்தி தாள்களை வாசிக்கலாம்.
நமது வலைத்தளத்தில் வலது புறத்தில்
இஸ்லாமிய உலக செய்திகள் என்று
ஒரு இனைப்பு கொடுத்துள்ளோம்.
இதில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியாகும்
அனைத்து செய்திகளும் நீங்கள் வாசிக்கலாம்.
இதை பயன் படுத்தி அந்த நாடுகளின் செய்தி தாள்களை வாசிக்கலாம்.
அன்பான சகோதரர்களே!
நமது பரிசுப்போட்டியில்
விடைகள் வாசகர்கள் அனுப்பினாலும்
நாம் தேதி மாதாமாதம் தவறாமல் குறிப்பிடுகிறோம்.
கடந்த மாதமும் இந்த மாதமும் கடைசி தேதி 25 என குறிப்பிட்டு இருந்தோம்.
இதற்கு பின்னர் வரும் மின்னஞ்சல்கள் ஏற்கப்படாது..
மேலும் ஒரு சில சகோதரர்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
என நினைக்கலாம்.
விடைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறது.
ஒருவரே மாதாமாதம் வெல்லலாம். இதற்காக நேரம் ஒதுக்கி விடைகள் தேடி மின்னஞ்சல் செய்து
மார்க்க கல்வியில் ஆர்வமாக இருக்கிறார்களே .. அல்ஹம்துலில்லாஹ்.
விடைகள் வாசகர்கள் அனுப்பினாலும்
நாம் தேதி மாதாமாதம் தவறாமல் குறிப்பிடுகிறோம்.
கடந்த மாதமும் இந்த மாதமும் கடைசி தேதி 25 என குறிப்பிட்டு இருந்தோம்.
இதற்கு பின்னர் வரும் மின்னஞ்சல்கள் ஏற்கப்படாது..
மேலும் ஒரு சில சகோதரர்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
என நினைக்கலாம்.
விடைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறது.
ஒருவரே மாதாமாதம் வெல்லலாம். இதற்காக நேரம் ஒதுக்கி விடைகள் தேடி மின்னஞ்சல் செய்து
மார்க்க கல்வியில் ஆர்வமாக இருக்கிறார்களே .. அல்ஹம்துலில்லாஹ்.
1/14/2012
எல்லா புகழும் இறைவனுக்கே!
1/04/2012
ஸபர் மாதம் கேள்விகள்
ஸபர் மாதம் கேள்விகள்
பரிசுப்போட்டி எண் 6
1) ஸபர் மாதம் குறித்த நபிமொழி ஏதாவது ஒன்று?
2) குர் ஆனில் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது?
3) காற்று வீசும் போது கூற வேண்டிய துஆ?
4) சுபுஹ்வுடைய முன் சுன்னத் பற்றிய நபிமொழி என்ன சொல்கிறது?
5) லுஸாகா என்ற நகரம் எந்த நாட்டில் உள்ளது?
விடைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
25.01.2012
email - 'mkranwar@gmail.com'
பரிசுப்போட்டி எண் 6
1) ஸபர் மாதம் குறித்த நபிமொழி ஏதாவது ஒன்று?
2) குர் ஆனில் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது?
3) காற்று வீசும் போது கூற வேண்டிய துஆ?
4) சுபுஹ்வுடைய முன் சுன்னத் பற்றிய நபிமொழி என்ன சொல்கிறது?
5) லுஸாகா என்ற நகரம் எந்த நாட்டில் உள்ளது?
விடைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
25.01.2012
email - 'mkranwar@gmail.com'
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
வெள்ளிக்கிழமை இன்றைய ஜும் ஆ உரையை நமது பள்ளியின் இமாம் மெளலவி நியாஸ் பிர்தெளஸி அவர்கள் நிகழ்த்தினார்கள். தலைப்பாக மன்னிப்பு ஓர் இறைவன...



