புனித ரமளானில் நமது பள்ளியில்
சங்கையாக இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தினமும் 175பேருக்கு குறையாமல் வந்து செல்கிறார்கள்.
முதல் நாள் இப்தார் நேரம் 6.28,
இன்று நோன்பு திறந்த நேரம் 6.27
நமது பள்ளியில் இரவுத்தொழுகை நடைபெறுகிறது.
இரவுத்தொழுகைக்காக தனியாக ஒரு இமாம் வந்துள்ளார்.
அவர் இந்த ரமளானில் ஒரு குர் ஆன் முடித்துவிடுவார்.
இரவுத்தொழுகைகளில் பள்ளி நிரம்பி வழிகிறது.
பெண்களுக்கு போதிய இடவசதி இல்லை.
இன்னும் அவர்களுக்காக பள்ளியில் இடவசதி ஒதுக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நண்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் நல்ல ஒரு அழகான தலைப்பை எடுத்து நமது இமாம் அவர்கள் இதை நிகழ்த்தினார்கள். அதாவது அவர் சொற்பொழிவில் சொன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக