
தினமும் நடைபெறும் இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு
தொடங்குகிறது. சரியாக பத்து மணி போல தொழுகை முடிகிறது.
தொழுகையின் போது முதல் நான்கு ரக் அத் கள் முடிந்ததும்,
பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையை தொகுத்து,
' நபிகளாரின் மான்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக