அன்பான கொள்கை சகோதரர்களே!
நமக்காக ஒரு இனையத்தை ஏற்படுத்தி
அதில் நமது செய்திகள் வெளியிட்டு
பரந்து வாழும் நமது சகோதரர்களை இனைக்கும் ஒரு உறவுபாலமாக,
ஒரு வலைத்தளம் ஏற்படுத்தவேண்டும் என்ற நீண்ட நாள் நினைவில்,
எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு,
நாம் கண்ட கணவு வீண்போகாமல்
நமக்காக ஒரு இனையத்தை ஏற்படுத்தினோம்.
நமது சகோதரர்கள் எங்கு இருப்பினும்
ஒரு தொடர்பு அவர்களோடு நமக்கும்
அவர்களுக்கு ஒரு தொடர்பு நம்மோடும் இருக்கிறது.
இன்னும் சில நேரங்களில்
நமது வலைப்பதிவுக்கு வந்த வாசகர்களின் எண்ணிக்கை
5000த்தை தொட இருக்கிறது.
இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தி
இரு உலகிலும் நற்பாக்கியங்கள்!
எல்லாம் வல்ல இறைவனுக்கே
எல்லா புகழும்!!!
11/03/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக