வெள்ளிக்கிழமை குத்பா உரையை
சகோ. அப்துல்ஸமது அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் சமூக நலங்களில் நமது பங்கு,
அதாவது சமுதாய காரியங்களில் நமது பங்களிப்பு என்ன என்பதை
நினைவு கூர்ந்து மிக அற்புதமான ஒரு உரையை தந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
இந்த உரையில் நல்ல பல தகவல்களை தந்தார்கள்.
இன்று இந்த உலகில் எது நடந்தாலும் நமக்கென்ன என்று செல்லாமல்,
அனைத்து காரியங்களிலும் நம்மால் முடிந்த அளவு நல்லவைகள் செய்யவேண்டும் என
வலியுறுத்தி நல்ல உரையாக இருந்தது.
வழக்கம்போல பள்ளியில் நல்ல கூட்டம் இருந்தது.
11/06/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக