எல்லா புகழும் இறைவனுக்கே!
அன்பானவர்களே!
நமது ஊரில் நமக்காக இதுவரை
ஒரு இஸ்லாமிய நூல் நிலையம் இல்லாமல் இருக்கிறது.
எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும்
இஸ்லாமிய கல்வியின் அவசியம்,
அதன் தேடல் ஏற்பட்டுள்ள இன்றைய காலத்தில்
ஒரு நூல் நிலையம் இறைவனின் துனையோடு ஏற்படுத்த
முடிவு செய்துள்ளோம்.
இதற்காக உங்களிடம் இருந்து பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
இதன் பலன்கள் நிரந்தர நண்கொடையாக மறுமையில் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விபரங்கட்கு
அன்வர்தீன்
9043 83 1275
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக