எல்லா புகழும் இறைவனுக்கே!
அன்பானவர்களே!
நமது ஊரில் நமக்காக இதுவரை
ஒரு இஸ்லாமிய நூல் நிலையம் இல்லாமல் இருக்கிறது.
எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும்
இஸ்லாமிய கல்வியின் அவசியம்,
அதன் தேடல் ஏற்பட்டுள்ள இன்றைய காலத்தில்
ஒரு நூல் நிலையம் இறைவனின் துனையோடு ஏற்படுத்த
முடிவு செய்துள்ளோம்.
இதற்காக உங்களிடம் இருந்து பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
இதன் பலன்கள் நிரந்தர நண்கொடையாக மறுமையில் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விபரங்கட்கு
அன்வர்தீன்
9043 83 1275
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக