ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவர்
"அஸ்த;.க் ;.பிருல்லாஹல் அழீமல்லதீ லாயிலாஹ
இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூமு வ அதூபு இலைஹி"
என்று கூறுகிறாரோ, அவர் போர்க்களத்திலிருந்து
வெருண்டு ஓடியிருப்பினும் அவருக்காக அல்லாஹ்
பாவம் பொருத்தருளுகிறான் என்று கூறினார்கள்..
நூல்கள்; அபூதாவூது, திர்மிதீ, ஹாகிம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக