இன்றைய உரையில் சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக
இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கை,
சாரா(அலை) அவர்களுக்கு துனையாக வந்த ஹாஜர்(அலை),
அவர்களுடைய வாழ்க்கை மக்கா நகரில் வந்து குடியேறியது,
அந்த புனித நகருக்காக இப்றாஹிம் (அலை) அவர்கள் துவா செய்தது,
ஜம் ஜம் தண்ணீர் ஊற்று வந்தது என அனைத்தையும் சொற்பொழிவாற்றினார்.
மிக நீண்ட அழகான உரை..
நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய செய்திகள்
11/13/2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக