நமது பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள்
உரையாற்றினார்கள் . இந்த உரையில்
அடுத்து நம்மை நோக்கி வருவது

துல்ஹஜ் மாதமாக இருப்பதால்
நபி இப்றாஹிம் அவர்களின் தியாகத்தை தொகுத்து சொன்னார்.
மழை நேரமாக இருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது..
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக