அன்பான சகோதரர்களே!
நமது வலைத்தளம் தொடங்கப்பட்டு
ஏக இறைவனின் கிருபையால்
இரன்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.
ஏதோ நமது அமைப்புக்காக ஒரு இனையம் தொடங்கலாம்
என எதிர்பார்த்து அதை முன்னோட்டமாக தான் blogspot-ல்
தொடங்கினோம்... இதிலேயே நமக்கு திருப்தி இருப்பதால்
தொடர்த்து நமது இனைய வழி பயணம் செல்கிறது..
எல்லா புகழும் இறைவனுக்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக