ஏக இறைவனின் திருப்பெயரால்..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ரமளான் சம்பந்தமான ஆலோசனை அமர்வு,
இன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின்,
நமது பள்ளியில் நடைபெற்றது.
இதில் ரமளானின் சிறப்பான அமல்கள்,
நமது செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இப்தார் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு
அதற்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அனைவருக்கும் 'Ramadan Mubarak'
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக