ஏக இறைவனின் திருப்பெயரால்..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ரமளான் சம்பந்தமான ஆலோசனை அமர்வு,
இன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின்,
நமது பள்ளியில் நடைபெற்றது.
இதில் ரமளானின் சிறப்பான அமல்கள்,
நமது செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இப்தார் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு
அதற்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அனைவருக்கும் 'Ramadan Mubarak'
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக