அன்பான கொள்கை சகோதரர்களே
ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான
ரமளான் மாதத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் நம்மால் முடிந்த அளவு அமல்கள் செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் அடைவோமாக!
நமது பள்ளியில் இப்தார் நிகழ்ச்சிகள் சங்கையாக நடந்து வருகிறது.
தினமும் 150பேர் நோன்பு திறக்க வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
8/16/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக