அன்பான கொள்கை சகோதரர்களே
ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான
ரமளான் மாதத்தில் நாம் இருக்கிறோம்.
இதில் நம்மால் முடிந்த அளவு அமல்கள் செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் அடைவோமாக!
நமது பள்ளியில் இப்தார் நிகழ்ச்சிகள் சங்கையாக நடந்து வருகிறது.
தினமும் 150பேர் நோன்பு திறக்க வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
8/16/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக