
பேரங்களும் நட்புறவுகளும்
பரிந்துரை செய்யாத அந்த இறுதி தீர்ப்பு நாள்
வருவதற்கு முன் உங்களுக்கு அளித்தவைகளிலிருந்து
நல் வழிகளில் தாராளமாக செலவு செய்யுங்கள்.

அன்பான சகோதரர்களே!
நமதூரில் மஸ்ஜித் கட்டப்பட்டு சில வருடங்கள் ஆகியும்
இன்னும் நிறைவு பெறாத வகையில் உள்ளது.
மேலே உள்ள பள்ளியை நிறைவு செய்ய சில சகோதரர்களின் உதவியால்
சில வேலைகள் மட்டும் துவங்கி மீன்டும் நிறைவு பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் இறைவனின் இல்லம்
தொழுகையாளிகளால் அலங்கரிங்கப்பட்டு
பள்ளியில் இடம் இல்லாமல் அர் ரஹ்மான் வகுப்பறைகளிலும்
பெண்கள் தொழுகிறார்கள். ஆண்களும் பெண்களும் தொழ போதிய இடவசதி இல்லை.
எனவே, அதிகமான மக்கள் தொழ பள்ளியின் மேல் தளம் அவசியமே...
புனித மாதமான இந்த ரமலானில் உங்களின் பங்களிப்புகளை அதிகமாக செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக