எல்லா புகழும் இறைவனுக்கே!
ரமளானுக்கு பின் தங்கிய இரவுகளில்
மூன்றாம் ஜாமத்தில் நமது பள்ளியில் இரவுத்தொழுகை
அதாவது கியாமுல் லைல் தொழுகை நேற்று இரவு முதல் நடைபெறுகிறது.
தொழுகை நேரம் அதிகாலை 2.45 மணிக்கு துவங்குகிறது.
ரமளானில் பிந்திய பத்து இரவுகளில்
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில்
வணக்க வழிபாடுகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள
ஏராளனமானோர் பள்ளிக்கு வந்தனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக வந்தனர்.
சுமார் 170க்கும் குறையாமல் பெண்கள் வந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக