எல்லா புகழும் இறைவனுக்கே!
ரமளானுக்கு பின் தங்கிய இரவுகளில்
மூன்றாம் ஜாமத்தில் நமது பள்ளியில் இரவுத்தொழுகை
அதாவது கியாமுல் லைல் தொழுகை நேற்று இரவு முதல் நடைபெறுகிறது.
தொழுகை நேரம் அதிகாலை 2.45 மணிக்கு துவங்குகிறது.
ரமளானில் பிந்திய பத்து இரவுகளில்
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில்
வணக்க வழிபாடுகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள
ஏராளனமானோர் பள்ளிக்கு வந்தனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக வந்தனர்.
சுமார் 170க்கும் குறையாமல் பெண்கள் வந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக