அன்பான சகோதரர்களே!
அனைவருக்கும் எமது ரமலான் வாழ்த்துக்கள்
அரபு நாடுகளில் ரமலான் ஆகஸ்ட் 1 முதல் துவங்கினாலும்,
தமிழகத்தில் பிறை பார்த்த பின் நமதூரில்
நேற்று முதல் ரமலான் துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.
நேற்று முதல் நோன்பு இப்தார் சரியாக மாலை 6.36 மணிக்கு இருந்தது.
இன்றும் நோன்பு திறக்கும் நேரம் அதே தான்..
நேற்று சுமார் 160 பேருக்கு குறையாமல் நோன்பு திறக்க வந்து இருந்தனர்.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து நோன்பு திறந்தனர்.
பல இளைஞர்கள் அமைதியாக பிரார்த்தனைகளில் இருந்தனர்.
இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு துவங்குகிறது.
இரவுத்தொழுகைக்கு ஆண்களும் பெண்களும் அதிகமாக வருகின்றனர்.
பள்ளியில் தொழ இடவசதி போதவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!
8/03/2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக