இருபதுக்கும் பின் தங்கிய இரவுகளில்
இரவுத்தொழுகைக்குப்பின் ஸ்கர் உணவு வழங்கப்படுகிறது.

இது போன்ற ஸகர் உணவு பணிகளில்
உணவுகள் தொழுகைக்குப்பின் வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக,
பொட்டலமாக வழங்கப்படுகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக