அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்
அன்பானவர்களே!
ரமலான் நோன்பு பார்க்கும்போது
அனைவரும் ஊரில் பேசியது அரபு பாலைவனங்களில் நிலவும்
இப்போதைய பருவ நிலைதான்.. வெயில் வெயில்..
ஊரில் பருவ நிலை பரவாயில்லை.
மழை இல்லை என்றாலும்.. வெயிலின் தாக்கம் இல்லை.
இது இப்படி இருக்க..
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிம் ரமலான் எப்படி இருக்கும்
என பார்த்தோமானால்.. ஒவ்வொரு நகரங்களிலும்
பஜ்ர் நேரமும், அதே போல நோன்பு திறக்கும் நேரங்களும்
நமக்கே மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்னும் பல நகரங்களில் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது.
இதுக்கு நம்ம இருக்கும் இடம் தேவலாம் என எண்ணத்தோன்றும்..இதோ...

chennai 6.34pm
bengalore 6.45
trivandrum 6.42
hyderabad 6.46
Auckland 5.40
sydney 5.21
taipei 6.35
kualalumpur 7;27
penang 7;35
singapore 7;16
colombo 6;28
kandy 6;26
paris 9;19
london 8;37
san deigo 7;41
new york 8;04
chicago 8;01
seattle 8;34
tokyo 6.40
saint petersburg 9;23
இதில் என்ன வேடிக்கை என்றால்
பல நகரங்களில் இவர்களுக்கு உறங்க நேரம் இருக்குமா என்பதே?
காரனம் அதிகாலை சகர் நேரம் சில நகரஙக்ளில் 2;45க்கு வருகிறது.
இது உலகில் பல நகரங்களில் கோடை காலம் என்பதால்
இந்த நேர மாற்றம்..
எல்லாம் வல்ல இறைவன் சிரமம் இல்லாமல்
இந்த ரமலானை எளிதாக்கி தருவானாக! ஆமின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக