""நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
திராட்சை, கோதுமை என்பவற்றிலிருந்து ஒரு ஸாஃ (2751ஆ) அளவை
முஸ்லிம்களிலுள்ள ஒவ்வொரு சுதந்திரமுள்ளவன், அடிமை, பெண், பெரியவர் மீதும் ரமழான் தர்மமாக (ஸகாதுல் பித்ரை) விதியாக்கினார்கள்'' (புகாரி, முஸ்லிம்)
""நோன்பாளியின் நோன்பு இரு தவறுகளிலி ருந்து தூய்மையடையவும், ஏழைகள் நோன்பு நோற்கவும் பெருநாள் கொண்டாடவும் வசதியை ஏற்படுத்தவுமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாதுல் பித்ராவை விதியாக்கினார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் இதனை நிறைவேற்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஸகாதுல் பித்ராவாக கருதப்படும். அதற்குப் பின்னர் நிறைவேற்றினால் ஸதகாவாக கணிக்கப்படும்.'' (அபூ தாவூத், இப்னு மாஜா)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
-
தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக