
வெள்ளியன்று நமது இமாம் ஜும் ஆ உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் பித்ரா அதன் அவசியம் இரன்டையும் எடுத்துரைத்தார்.
அதன் பின் பெருனாள் தொழுகை அது தொடர்பான நபிமொழிகள்
இவை அனைத்தையும் தொகுத்து உரையாக கொடுத்தார்.
உரையின் இறுதியில் ஷவ்வால் மாதம் 6 நோன்பு வைப்பது பற்றியும் கூறினார்.
வழக்கம் போல பள்ளி வளாகத்திலும் மக்கள் தொழுதனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக