இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது
நோன்புப் பெருனாள் தொழுகையை நபி(ஸல்) தொழுவார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன் துப் (ரலி)
நூல் : அஹ்மது
அன்பானவர்களே!
இன்ஷால்லாஹ் இந்த வருடம் ஈத் பெரு நாள் தொழுகை
நமது பள்ளி வளாகத்தில் சரியாக காலை 7.30 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் வந்து
தொழுகையில் கலந்துக் கொள்ளுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
-
புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது. தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது. தினமு...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக