இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது
நோன்புப் பெருனாள் தொழுகையை நபி(ஸல்) தொழுவார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன் துப் (ரலி)
நூல் : அஹ்மது
அன்பானவர்களே!
இன்ஷால்லாஹ் இந்த வருடம் ஈத் பெரு நாள் தொழுகை
நமது பள்ளி வளாகத்தில் சரியாக காலை 7.30 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் வந்து
தொழுகையில் கலந்துக் கொள்ளுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
தஞ்சை மாவட்டத்தில் ஏகத்துவ கொள்கையுடன் இயங்கிவரும் பள்ளிகூடத்திற்கு அரபி ஆசிரியரும், பள்ளிவாசலுக்கு இமாம் மற்றும் ,முஅத்தின் (மோதினார்) த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக