
நோன்பாளிகளுக்கு..
பேரீட்சம் பழம், வடை, சமூசா,
நோன்பு கஞ்சி, கஞ்சிக்கு துவையல்
பால் சர்பத், பிரியானி, ஆப்பிள்..

நோன்பாளிகளிகளுக்காக நமது பள்ளியில்
சிறப்பாக இப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதில் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம்.
அன்றைய தினம் சிறப்பாக பால் சர்பத்துடன்
சுவையான பிரியானியும் நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக