
தினமும் இப்தார் வேளைகளில்
வீன்பேச்சுக்கள் பேசாமல்
பாவமன்னிப்பு தேடலிலும், பிரார்த்தனைகளிலும்
அதே சமயம் மக்களை நல்வழிபடுத்தவும்
இறை சிந்தனைகள் கொடுப்பதுண்டு.
அந்த நேரங்களில் சுமார் ஐந்து நிமிடம்
நமது பள்ளி இமாம் ஒரு சிற்றுரை ஆற்றும்போது...
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக