சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்தி:.பார்
'அல்லாஹும்ம அன் த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன் த்த.
கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வ;.திக்க
மஸ்தத;.த்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸன;.த்து.
அபூஉ லக்க பி நி;.மத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ.
;.பக்பிர்லீ. ;.ப இன்னஹு லா ய:.க்:.பிருத் துனூப இல்லா அன் த்த.'
என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு ஆகும்.
யார் இந்த பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான
எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை
நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில்
ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும்
இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும்
சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ்
நூல் : புகாரி (6306)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள் ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து.. கடமையான தொழுகைக்குப் பின்.. கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற...
-
தலைப்பிறையை பார்த்ததும் ஓத வேண்டிய து ஆ அல்லாஹு அக்பர் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமான், வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம், வ...
-
மெகாபைட்ஸ் அன்பான வலைத்தளத்தின் வாசகர்களே, சங்கைக்குரிய சகோதரர்களே! நமது இனையத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதாவது வீடியோ பதிவுக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக