10/16/2009

16.10.2009 வெள்ளிக்கிழமை

16.10.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ உரை




இன்றைய குத்பாவை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி உரையாற்றினார்கள்.
இன்றைய சொற்பொழிவில் மரணத்தைப்பற்றி பேசினார்.
உலகில் நாம் செய்யும் அமல்களினால்
நமது கப்ரின் வாழ்வு, அதேபோல
நமது ரூஹ் வாங்கும்போது
நல்லடியார்களின் நிலை, கெட்டவர்களின் நிலைப்பற்றியும்
மலக்குமார்கள் உரையாடுவதையும் எடுத்துக்காட்டினார்.
இன்று வழக்கம்போல பள்ளி நிரம்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...