16.10.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ உரை
இன்றைய குத்பாவை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி உரையாற்றினார்கள்.
இன்றைய சொற்பொழிவில் மரணத்தைப்பற்றி பேசினார்.
உலகில் நாம் செய்யும் அமல்களினால்
நமது கப்ரின் வாழ்வு, அதேபோல
நமது ரூஹ் வாங்கும்போது
நல்லடியார்களின் நிலை, கெட்டவர்களின் நிலைப்பற்றியும்
மலக்குமார்கள் உரையாடுவதையும் எடுத்துக்காட்டினார்.
இன்று வழக்கம்போல பள்ளி நிரம்பியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக