நமது அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் இயக்குனரும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவருமான முகைதீன் மரைக்காயர் அவர்கள் பங்கு பெற்று தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்கள். பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
8/18/2012
அர் ரஹ்மான்
நமது அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் இயக்குனரும், மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவருமான முகைதீன் மரைக்காயர் அவர்கள் பங்கு பெற்று தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்கள். பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக