எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே இறைவனின் உதவியால் நமதூரில் பெரு நாள் மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். நமது பள்ளியில் வெள்ளிக்கிழமை பெரு நாள் தொழுகை சரியாக காலை 7.10மணிக்கு நடந்தது. தொழுகை மற்றும் பெரு நாள் உரையை நமது பள்ளி இமாம் அவர்கள் நடத்தினார்கள். சவுதி பிறையை பின் பற்றி பெரு நாள் முன்னதாக நடத்தியதால் வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருந்து தொழுகைக்குப்பின் பெரு நாள் சிறப்பாக இருந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!
10/28/2012
ஹஜ் பெரு நாள் புகைப்படங்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே இறைவனின் உதவியால் நமதூரில் பெரு நாள் மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். நமது பள்ளியில் வெள்ளிக்கிழமை பெரு நாள் தொழுகை சரியாக காலை 7.10மணிக்கு நடந்தது. தொழுகை மற்றும் பெரு நாள் உரையை நமது பள்ளி இமாம் அவர்கள் நடத்தினார்கள். சவுதி பிறையை பின் பற்றி பெரு நாள் முன்னதாக நடத்தியதால் வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருந்து தொழுகைக்குப்பின் பெரு நாள் சிறப்பாக இருந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக