4/24/2014

அழகிய நபிமொழிகள்


அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹவின் தூதரே! நான் பயன் பெறும்படியான விஷயங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிம்கள் நடக்கும் பாதையிலிருந்து இடையூறு தருபவைகளை அகற்றுங்கள்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில்: ”என்னை சுவனத்தினுள் நுழைய வைக்கும் அமலை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்றபோது, நபி (ஸல்) அவர்கள் ”பாதையிலிருந்து இடையூறு அளிப்பவற்றை நீர் அகற்றிவிடும். அது உமக்கு தர்மமாகும்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹமத்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...