12/26/2014

பெருமானாரின் பொன்மொழிகள்


நபியவர்கள் கூறுகிறார்கள்:- நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள். அறிவிப்பவர்: அபுஹூரைரா(ர்லி) நூல் : சஹீஹ் முஸ்லிம் (1041) அக்காலத்தில், விளக்கொளி இல்லாத இருட்டு வேளையில் தொழப்படும் இஷா மற்றும் ஃபஜ்ர் இரண்டுக்கும்… யார் யார் பள்ளிக்கு ஜமாஅத் தொழ வந்தார்கள் என்று தெளிவாக தெரியாது..! மற்ற… லுஹர் & அசர் போன்ற பகலில் தொழப்படும் தொழுகைக்கும், மற்றும் ஓரளவு வெளிச்சத்தில் ஆரம்பிக்கப்படும் மஃரிபுக்கும் ஜமாஅத்துக்கு பள்ளிக்கு வருபவர்களை நன்கு தெரிந்து கொள்ள முடியும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...