8/16/2010

அன்பான சகோதரர்களே!

நமது வலைத்தளம் தொடங்கப்பட்டு
ஏக இறைவனின் கிருபையால்
இரன்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.
ஏதோ நமது அமைப்புக்காக ஒரு இனையம் தொடங்கலாம்
என எதிர்பார்த்து அதை முன்னோட்டமாக தான் blogspot-ல்
தொடங்கினோம்... இதிலேயே நமக்கு திருப்தி இருப்பதால்
தொடர்த்து நமது இனைய வழி பயணம் செல்கிறது..
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...